Saturday, May 20, 2006

koozhankargal

hi...folks...am new to this blog...hope i shd know better abt this..Thanks - sowmya

12 comments:

வவ்வால் said...

அன்பின் பெபி வணக்கம்!

வலைப்பூ உலகிற்கு வலது காலை எடுத்து வைத்து வருக வருக! உமது சீர்மிகு தமிழில் சிந்தனைப் பூக்களை தொடுத்து வலைப்பூவுலகில் மனம் வீசிட என்னாளும் வாழ்த்தும் ..

உங்கள் அன்பின்

ஐ.டி.கே.

Sowmya said...

hey...surprise..!! hmm warm welcome frm ttk..Thanks for the care and concern..-pebby

வவ்வால் said...

hi ,pebby ,

தமிழில் எழுத இந்த குறிப்புகளை பயண்படுத்தவும்.இந்த சைட் உங்களிடம் உள்ளது அல்லவா அதில் இதனை பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்யலாம்.அல்லது ஈ.கலப்பை என்ற மென்பொருள் பயன்படுத்தலாம்.கலக்குறதுக்கு சொல்லியா தரனும் ,வாங்க வந்து கலக்குங்க பெபி....

http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
,
உயிரெழுத்துக்கள்

அ - a
ஆ - aa, A
இ - i
ஈ - ii, I
உ - u
ஊ - uu, U
எ - e
ஏ - ee, E
ஐ - ai
ஒ - o
ஓ - oo, O
ஔ - au

மெய்யெழுத்துக்கள்

க் - k, g
ங் - ng
ச் - c, s
ஞ் - nj, X
ட் - t, d
ண் - N
த் - th, dh, T
ந் - w, n-
ப் - p, b
ம் - m
ய் - y
ர் - r
ல் - l
வ் - v
ழ் - z
ள் - L
ற் - R
ன் - n

ஆய்த எழுத்து

ஃ - q

கிரந்த எழுத்துக்கள்

ஜ் - j
ஷ் - sh, ch, Z
ஸ் - S
ஹ் - h
க்ஷ் - ksh, kch, kZ
ஸ்ரீ - sr

வவ்வால் said...

correction

கிரந்த எழுத்துக்கள்

put a hypen infront of s and h

ஸ் = - S
ஹ்= - h

Sowmya said...

hey ttk..thanks ..i do follow the thamizh fonts while i write something in thamizh..u gave a very detailed information...Thank u so much.

prabu said...

Hi

This is a good start...

Here i add an url to those looking out for some good tamil links on net.

http://www.tamilvu.org/coresite/html/cwintrodu.htm

cheers,
prabu

வவ்வால் said...

வணக்கம் பெபி,

இது எல்லாம் ஒரு பெரிய காரியமா.ம்ம் சீக்கிரம் தமிழில் எழுதுங்க.படிக்க ஆவலோட காத்திருக்கிறேன்.

Sowmya said...

எதை நோக்கி...

முடுக்கப்பட்ட விசை தறிகளாய் ஓட்டம்..
சாவிக்கு ஆடும் பொம்மைகளாய் நினைவோட்டம்..
எதை நோக்கி....எதை நோக்கி...

அர்த்தமுள்ள வாழ்வை..அற்ப பொருட்க்கள் ஆட்டுவிக்கிறது.
அமைதி உள்ளெ இருக்க அலை அலையாய் ஆர்பரித்து
அதை வெளி தேடும் விந்தை...

மனித மனம் உள்ளெ விரியும் அனிச்ச மலரை முகந்தறிய மறந்து
வெளியே காகித பூக்களில்... வாசனை தேடும் விந்தை..

நான்.....நான் என்ற சொல்லை அகந்தையாய் பார்பது இயல்பு..
நான்.....நான் மட்டுமே எனக்கு என தெரிவது...
அகம் காட்டும் விந்தை..அதுவே..சாஸ்வதமும்..

என்னுள்ளெ என்னை தேடி தேன் துளிகளை சுவைக்க மறந்த மனம்..
என்னை வெளியே தேடி சமுத்திரமாய் ப்ரவாகம் எடுக்கும் முயற்சி

விந்தை தான்...ஆனால் வீணே...

வவ்வால் said...

ஆகா பெபி, அசத்துரிங்க போங்க ,கவிதை அருமை ...

//மனித மனம் உள்ளெ விரியும் அனிச்ச மலரை முகந்தறிய மறந்து
வெளியே காகித பூக்களில்... வாசனை தேடும் விந்தை..//

அட்டகாசமான உவமை...காகித பூக்களில் வாசனை தேடி அலையும் செயற்கை மனிதர்கள் தானே அதிகம்.இந்த கவிதையை பதிவில் போடாமல் ,கமெண்ட்ஸ் பக்கத்தில் போட்டு விட்டீர்கள் மீண்டும் எடுத்து பிளாக் பக்கதில் போடவும்!

இது போல் இன்னும் பல அரிய படைப்புகளை உங்களிடம் இருந்து ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்

நரியா said...

வணக்கம் சௌமியா,

வாங்க வாங்க. ப்ளாக் உலகத்திற்கு வாங்க. அசத்துங்க!! :).

நன்றி!!
நரியா

Sowmya said...

naria...iyalbaga thodra vendum endru ninaikiren...thonum pothu padipugal nichayamaga velipadum nandri

Sowmya said...

nadri itk..nariyaviruku sonna bathil than...thonum, pothu ezhuthukal varum...